கனமழை காரணமாக இன்று ( 12.12.2024 ) ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறையானாது விடப்பட்டுள்ளது. குறிப்பாக
- சென்னை
- மயிலாடுதுறை
- விழுப்புரம்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- கடலூர்
- திண்டுக்கல்
- ராமநாதபுரம்
- திருவாருர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- அரியலூர்
- ராணிப்பேட்டை
- திருவள்ளுர் ( பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு )
- கரூர்
- தூத்துக்குடி
- திருப்பத்தூர்
- வேலூர்
- நெல்லை
- திருவண்ணாமலை ( SCHOOL & COLLAGE )
- புதுச்சேரி
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.